கோவை மக்கள் நீதி மய்யம் சார்பாக  77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

15 ஆகஸ்ட், 2023

                `

​77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கோவை தெற்கு, சிங்காநல்லூர், இருகூர் பகுதிகளில் மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில், துணைத் தலைவர் திரு.R.தங்கவேலு அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.

சூலூர் ஊராட்சி ஒன்றியம் நீலாம்பூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நமது கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் பிரபு, மனோரம்யன், நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் சித்திக், மத்திய மாவட்ட இணைச் செயலாளர்கள் சத்திய நாராயணன், தனவேந்திரன், நகர செயலாளர்கள் தாஜுதீன், சிராஜுதீன்,மாரியப்பன் மற்றும் பூபதி, சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் சாந்தி, மணி, புகழேந்தி, கண்ணன், கீர்த்தி, வடவள்ளி சாந்தி, சசிகலா, ராஜ்கமல், சித்தாபுதூர் சாந்தி, ராஜசேகர், சாய்பாபா காலனி சாந்தி, வெங்கட், சுப்பிரமணி, மோகன், சண்முகம், ரஞ்சித், சரவணன், கணேஷ், சிவக்குமார்.

சிங்காநல்லூர் தொகுதி மாவட்டத் துணைச் செயலாளர் மயில் கணேஷ், முருகராஜ், ஜெய்கணேஷ், சௌந்தர்ராஜன், சண்முகம், சுகுமார், ஜூஜி மகேந்திரன், பார்த்தசாரதி, பிரபாகரன், பேச்சிமுத்து, கௌரி, விபின் ஷூர் தன்ராஜ், அருண்.

சூலூர் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆதி கணேசன், தனபால் மற்றும் பூபதி, இருகூர் சுகுமார், ராஜசேகரன், தர்மலிங்கம், சதீஷ், பேச்சிமுத்து, தங்கராஜ், கிருஷ்ணன், மருதப்பன், மரகதம், கமல் செல்வம், பிரேம், தானு, தனசேகர், ஸ்ருதி, ஆறுச்சாமி, பட்டணம் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1691397283261403138?t=gkywo5DNY__p4z-3yjw0YQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0akU3rS5CFBQp9hWknamMBeFpaoDYXiaqY9Bmf4NCAPa9JXjJG38Qnz4qeA5gtpCvl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cv9kSclJuZ9/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post