தலைவர் நம்மவரின் நேர்மையான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, 101 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

4 அக்டோபர், 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் நேர்மையான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து, பெரம்பூர் தொகுதியிலிருந்து, மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள் முன்னிலையில், 101 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 
இந்த நிகழ்வின்போது, கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1842196937057222823

Facebook: https://www.facebook.com/share/p/eweSuNMC8Ex2yze6/

Instagram: https://www.instagram.com/p/DAtEGAQPp7K/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post