நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்.

30 அக்டோபர், 2023

                `

இன்று தலைமை நிலையத்தில் நடைபெற்ற நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்களால், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரை திரு. R.சொக்கர் அவர்கள் அறிவிக்கப்பட்டார்!

பொதுக்குழுக் கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்க பேரவை முன்னெடுத்துச் செல்லவேண்டிய செயல்திட்டங்களை எடுத்துரைத்த நமது தலைவர் அவர்கள் “.. நமது தொழிற்சங்கங்கள் தனித்துவம்மிக்கதாக செயல்படவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பொதுக்குழு கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தன! 

பொதுக்குழுக் கூட்டத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் திரு.R. தங்கவேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார். பேரவையின் பொதுச் செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், பேரவையின் மாநில பொருளாளர் திருமதி. M.பானுமதி, துணைத் தலைவர்கள் திரு. K.மாடசாமி, திரு.N.K.ராஜன், திரு. P.குணசேகரன், திரு. A.மெல்கியோ சுதன், திரு. S.சுரேஷ், திரு. M.ஆனந், திரு.கோ.ரவிச்சந்திரன், திருமதி. E.சங்கீதா, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேரவையின் நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.



Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1719012471997100453?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02PADDMRrFvidarimuZZa47kKzWXS7Mi25ENdHFnwyjemfLi5TbFP8dq3Er7HjBTeNl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CzBxmqfJWQS/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post