காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு தொகுதியில் புதிதாக 4 இடங்களில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது.

19 ஜூன், 2023

                `

மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு தொகுதியில் 18.06.2023 அன்று புதிதாக 4 இடங்களில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது.

1. செய்யாறு ஆரணி கூட்ரோடு சாலையில் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) அவர்கள் கொடி ஏற்றினார்.

2. செய்யாறு புறவழிச் சாலையில் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் திரு.Dr.S.வைத்தீஸ்வரன் அவர்கள் கொடி ஏற்றினார்.

3. செய்யாறு டோல்கேட் பகுதியில் மாநிலச் செயலாளர் திரு.சிவ இளங்கோ அவர்கள் கொடி ஏற்றினார்.

4. செய்யாறு ரவுண்டானாவில் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) மற்றும் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் திரு.Dr.S.வைத்தீஸ்வரன் அவர்கள் கொடி ஏற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியினை காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு. E.T.அரவிந்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சரவணன், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சரவணன், திரு.ஹரிஹரன், திரு.சரவணன், நகர அமைப்பாளர் கேட்சி சாம்ளா, காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.சண்முகம், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் திரு.சுதீர், மாவட்ட செயலாளர்கள் திரு.மூர்த்தி, திரு.பாஸ்கர், திரு.கோமகன், செய்யாறு தொகுதியின் முன்னாள் வேட்பாளர் திரு.மயில்வாகனன் மற்றும் மய்ய உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1670688161616510976?t=TlVEzDWU05S20Ikobo6vfg&s=19

Facebook: https://fb.watch/lfJU7gSNwh/?mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/reel/CtqbJZ4PPJi/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post